குஜராத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் - என்ன காரணம்?

வன அதிகாரி யக்னேஷ்வர் வியாஸ், “வன அதிகாரி நாங்கள் இந்திய எல்லையில் ஒரு படகை சோதித்த போது, நாங்கள் 22 டால்ஃபின்களின் சடலங்களை மீட்டோம். இதில் தொடர்புடைய 10 பேரை கைது செய்தோம்.” என்றார்.
குஜராத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் -  என்ன  காரணம்?
குஜராத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் - என்ன காரணம்?Twitter

குஜராத்தில் தமிழக மீனவர்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

குஜராத் போர்பந்தரில் டால்ஃபின் வேட்டையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 22 டால்ஃபின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த வேட்டையில் ஈடுபட்ட ரஞ்சித் போரா, “என்னிடம் இப்போது 22 டால்ஃபின்கள் உள்ளன. எங்களுக்கு டால்ஃபின்களை பிடிக்க சொல்லி உத்தரவு வந்தது. எனது தலைவருக்குதான் அனைத்தும் தெரியும்.” என்றார்.

குஜராத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் -  என்ன  காரணம்?
பேய் இறால் முதல் கடல் தேவதை வரை : ஒளி ஊடுருவக் கூடிய 10 உயிர்கள் - ஆச்சரிய தகவல்கள்!

இந்த வேட்டையில் ஈடுபட்டவர்கள் அசாமிகள் மற்றும் தமிழர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வன அதிகாரி யக்னேஷ்வர் வியாஸ், “வன அதிகாரி நாங்கள் இந்திய எல்லையில் ஒரு படகை சோதித்த போது, நாங்கள் 22 டால்ஃபின்களின் சடலங்களை மீட்டோம். இதில் தொடர்புடைய 10 பேரை கைது செய்தோம்.”

வன உயிரிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குஜராத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் -  என்ன  காரணம்?
வானிலிருந்து பொழியும் மீன் மழை - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com